தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமு
நாயகன் சேவடி தைவரு சிந்தையு நைந்துருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே
ஐப்பசி மாத சிவகாமி அம்பிகா மகோற்சவ விஞ்ஞாபனம் (05-11-25 -- 14-11-25) சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழமணித் திருநாட்டின் நன்னகருக்கு மேற்கு திசையில் காரைநகர்… Read more