தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமு
நாயகன் சேவடி தைவரு சிந்தையு நைந்துருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச்செஞ்சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே
மகோற்சவ விஞ்ஞாபனம் -2026 வைகாசி மாதம் 29ம் நாள் 12-6-2026 வெள்ளிக்கிழமை: காலை 7.00 மணிக்குவீரபத்திரர் விசேட அபிஷேகமும், பூஜையும், காலை 8.00 மணிக்கு… Read more