29.05.2025 வியாழக்கிழமை காலை 7.21 மணி முதல் 08.47 மணி வரை மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.
பிரதிஷ்டா குரு நெறியாள்கை சிவாகம கிரியாயோதி சிவப்பிரம்மஸ்ரீ குமார காண்டிபக்குருக்கள் | ஆலய உதவிக்குரு சிவபுஜா சேவகர் சிவப்பிரம்மஸ்ரீ கிருஸ்ணபிரபாகரக்குருக்கள் | ஆலய பிரதம குரு சிவபுஜா துறந்தார் சிவப்பிரம்மஸ்ரீ நாராயண பத்ம வைத்தீஸ்வரக்குருக்கள் |
மங்கள இசை
N.K. கணேசன் புதல்வர்கள்
சந்திரப்பிரியன் குழுவினர்
[காரைநகர்]
குறிப்பு:-12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.
அடியவர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து புஜைக்கு வேண்டிய பால, இளநீர், பூ, பூமாலை போன்ற பொருட்களை கொடுத்து, மகா காளி அம்மன் அருளைப் பெறும் வண்ணம் அன்புடன் வேண்டுகிறோம்.
ஆலய ஆதின கர்த்தா
சிவஞானம் சிவபாலன்